×

ஊரடங்கின் போது வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவீட்டை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஊரடங்கு காலத்தில் வீடுகளில் மின்சார பயன்பாடு கணக்கீடு குறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. மின்வாரிய உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல். ரவி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Tags : cancellation ,curfew Curfew ,home use , Curfew, Connection, Power Measurement, Cancellation, Madras High Court, Case
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...